சூர்யாவுடன் மாற்றான் படத்தில் பிஸியாக இருக்கும் கேவி ஆனந்த், அடுத்து ஜூனியர் என்டிஆருக்கு கதை சொல்லியிருக்கிறார். என்டிஆருக்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போகவே அவர் உடனே ஓகே சொல்லிவிட்டார். மாற்றான் படம் முடிந்ததும் தெலுங்கு தேசத்திற்கு ஸிப்ட் ஆகவிருக்கிறார் கேவி ஆனந்த். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூனியர் என்டிஆரை தேர்வு செய்த கேவி ஆனந்த்
Written By hits on Thursday, 2 June 2011 | 21:18
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment