Home » » சன் டிவி விகு ஆப்புவைக்க‌ கமிஷனரை சந்திக்கும் ரஞ்சிதா?

சன் டிவி விகு ஆப்புவைக்க‌ கமிஷனரை சந்திக்கும் ரஞ்சிதா?

Written By hits on Tuesday 12 July 2011 | 18:41

தானும், சாமியார் நித்தியானந்தாவும் இருந்தது போன்ற வீடியோ காட்சியை ஒளிபரப்பிய சன் டிவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் கொடுக்கவுள்ளார் நடிகை ரஞ்சிதா என்று தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இதுவரை 3 வழக்குகள் பாய்ந்துள்ளன. மேலும் வழக்குகள் பாயக் காத்துள்ளன. குண்டர் சட்டத்தின் கீழும் அவர் கைது செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சக்சேனா மீதும் சன் பிக்சர்ஸ் மீதும் சன் டிவி நி்ர்வாகம் மீதும் தொடர்ந்து புகார்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் நித்தியானந்தா   மேலும்


இந்தப்படங்கள் பார்க்கணுமா?





Share this article :

Post a Comment