ஈழம் தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பழக்கமுள்ளவர்களுக்கு புகழேந்தி தங்கராஜை அறிமுகப்படுத்த தேவையில்லை. இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த நேரத்திலெல்லாம் தமிழகத்தில் ரத்த கண்ணீர் வடித்து போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தவர்களின் படையில் முதல் ஆளாக நிற்பவர் இவர்.
இன்று நேற்றல்ல, கடந்த பல வருடங்களாகவே இந்த விஷயத்தில் தன் பணியை அயராது செய்து வருகிறார் இவர். அதற்கு உதாரணம் காற்றுக்கென்ன வேலி என்ற படம். தமிழகத்தில் சிகிச்சைக்காக வந்திருக்கும் ஈழ இளைஞன் ஒருவனை பற்றிய கதை அது. அந்த ஒரு காரணத்திற்காகவே தணிக்கை துறை மேலும்
Post a Comment