இயக்குநர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடந்தது.
தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வேத மந்திரங்கள் முழங்க, காலை 8.30 மணிக்கு கீதாஞ்சலிக்கு தாலி கட்டினார் செல்வராகவன். இந்த வைபவ வ படங்கள் இனைக்கப்பட்டுள்ளன
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
Post a Comment